Ticker

6/recent/ticker-posts

TNPSC - Tamil Questions










1.   தமிழ் என்ற சொல்லிலிருந்து திராவிடம் என்ற சொல் தோன்றியது என்று கூறியவர்

        அகால்டுவெல்வி.ஆர்.ஆர்தீட்சிதர்எல்லீஸ்ஜி.யூபோப்.


2.   17ஆம் நூற்றாண்டில் மேலை நாட்டவரால் தமிழ் எவ்வாறு அழைக்கப்பட்டது

        அ)மலபார் மொழிஇனிமை மொழி)செம்மொழிதிராவிடமொழி.


3.   ஐஞ்சிறு காப்பியங்களில் காண்டம் என்னும் பகுப்பு இடம்பெறும் காப்பியம்?

        அசூளாமணிஉதயணகுமார காவியம்நீலகேசியசோதர காவியம்.

4.   திருத்தம் பெற்ற வழூஉச் சொல்லைத் தேர்ந்தெடுக்க?

        அகுடக்கூலிசமயல்)கோத்துகோடாலி.

5.   சங்கமலி தமிழ்சங்கமுகத் தமிழ் என்னும் சொற்றொடர் யாருடைய பாடலில் இடம் பெற்றுள்ளது?

        அசீத்தலைச் சாத்தானார்அப்பர்திருமங்கை ஆழ்வார்ஒளவையார்


6.   பாரதம் பாடிய பெருந்தேவனார் நற்றிணையில் எந்தக் கடவுளை வாழ்த்திப் பாடுகிறார்?

        அமுருகன்சிவன்திருமால்இந்திரன்.


7.   நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு எனத் தொடங்கும் பத்துப்பாட்டு நூல்?

        அ)குறிஞ்சிப்பாட்டுமுல்லைப்பாட்டுநெடுநல்வாடைபட்டினப்பாலை.


8.   தமிழ்மொழி எவ்வகைப்பட்ட மொழி?

        அஉட்பிணைப்பு நிலைதனிநிலைஒட்டுநிலை)  கூட்டுநிலை


9.   புரட்சித்துறவி என அழைக்கப்படுபவர்

        அ)இராமலிங்க அடிகள்தாயுமானவர்அருணகிரிநாதர்பட்டினத்தார்.


10.   ஒவ்வொரு ஆங்கில வருடப்பிறப்பு தோறும் ஒரு புறப்பாட்டினை ஆங்கிலத்தில்         மொழிபெயர்த்தவர் யார்?

        அவீரமாமுனிவர்ஜி.யூ.போப்சீகன் பால்குஎல்லீஸ்


11.   தமிழுக்குத் செம்மொழித் தகுதி வழங்கவேண்டும் என்று முதலில் கூறிய தமிழர் யார்

        அ)பரிதிமாற்கலைஞர்சி.வைதாமோதரம் பிள்ளைஇரா.இராகவை யங்கார்)             பூர்ணலிங்கம்பிள்ளை.


12.   பதிற்றுப்பத்தில் நாற்பது நூறாயிரம் பொன்னும் சேரநாட்டின் ஒரு பகுதியையும்         பரிசாகப் பெற்றவர் யார்?

        அகுமட்டூர் கண்ணனார்காப்பியாற்றுக் காப்பியனார்கபிலர்அரிசில்கிழார்.


13.   ஒரிசாவில் வழங்கும் மொழி எது?

        அகோலமிநாயக்கிபிராகுயிகடப்பா


14.   வினையே ஆடவர்க்குயிரே என்பது யார் பாடிய பாடல்?

        அகபிலர்பெருங்கடுங்கோவெள்ளி வீதியார்நல்லுருத்திரன்.

15.   உள்ளுறை குறித்து தொல்காப்பியத்தின் எந்த இயல் விளக்குகிறது?

        அகளவியல்உவமவியல்பொருளியல்)கற்பியல்.

16.   தொண்டகம் எத்திணைக்குரிய பறை?

        அபாலைகுறிஞ்சிமருதம்நெய்தல்.


17.   களவழி நாற்பதில் சோழன் செங்கண்ணானோடு போர் புரிந்த மன்னன் யார்?

        அஇமயவரம்பன்இளஞ்சேரல் இரும்பொறைகணைக்கால் இரும்பொறை)             பெருஞ்சேரல் இரும்பொறை.


18.  தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டுதிருக்குறள் அதில்     வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள் என்று கூறியவர்?

        அகெல்லட்அமினோமாகஸ்முல்லர்டாக்டர் கிரால்


19.   கெளத்துவ மணியின் அம்சமாகப் பிறந்தவர் யார்?

       அதிருமழிசை ஆழ்வார்குலசேகர ஆழ்வார்திருமங்கை ஆழ்வார்நம்மாழ்வார்.


20.   வெய்யோன் பாடு என்பது எத்திணைக்குரிய சிறுபொழுது?

        அபாலைநெய்தல்குறிஞ்சிமருதம்.


21.   மணிமேகலையில் ஒரேயொரு காதை மட்டும் இணைகுறள் ஆசிரியப்பாவால் ஆனது அது எந்தக் காதை?

        அசமயணக் கணக்கர்தம் திறம் கேட்ட காதைஉலக அறவி புக்க காதை)                         விழவூரெடுத்த காதைஆதிரை பிச்சையிட்ட காதை.

22.   ஐஞ்சிறுங் காப்பியம் என்ற வழக்கத்தினை ஏற்படுத்தியவர் யார்?


    அ.வே.சாமிநாதையர்சி.வை.தாமோதரம்பிள்ளைவையாபுரிப் பிள்ளைஇராஇராகவையங்கார்


23.   இறகு – எறகு என மொழி முதலில் இகரத்தை அடுத்த அகரம் ஏறிய மெய்வந்தால்             இகரம் எகரமாகும் தன்மை எந்தக் காலத்தில் நிகழ்ந்தது?


பாண்டியர் காலத்தமிழ்பல்லவர்காலத்தமிழ்சோழர்காலத் தமிழ்சங்கமருவிய காலத்தமிழ்.


24.   வடமலைப் பிறந்த பொன்னும் மணியும்

        குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் – கூறும் நூல்

        அபட்டினப்பாலைமதுரைக்காஞ்சிமலைபடுகடாம்நெடுநல்வாடை


25.   நவிரமலை யாருக்கு உரியது?

        அஓரிஅதியன்நன்னன்ஆய்


26.   உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான் என்னும் கூற்று இடம்பெறும் நூல்

        அ)கம்பராமாயணம்பெரியபுராணம்கந்தபுராணம்,வில்லிபாரதம்.


27.   தண்டமிழ் ஆசான்சாத்தன்நன்னூற் புலவன் என்று சாத்தனாரைப் பாராட்டியவர்         யார்?

        அபாரதியார்பாரதிதாசன்திருத்தக்கதேவர்இளங்கோவடிகள்


28.   பாலைத்திணைக்குரிய உரிய ஊர் எவ்வாறு அழைக்கப்படும்?

        அகுறும்புசிறுகுடிபாடிமூதூர்.


29.   இஸ்லாமியத் தாயுமானவர் என்று போற்றப்பட்டவர் யார்?

        அகுணங்குடி மஸ்தான் உமறுப்புலவர்)வண்ணக்களஞ்சியப் புலவர்சேகனாப்         புலவர்.


30.   தமிழகம் முழுவதையும் காலால் அளந்தோம்

           மக்கள் மனங்களை யாழால் அளந்தோம் எனப் பாடியவர் யார்?

            அபரணர்ஒளவையார்கபிலர்நல்லந்துவனார்.


31.   மூலத்திராவிட மொழியிலிருந்து முதலில் பிரிந்த மொழி

           அமலையாளம்தமிழ்துளுதெலுங்கு.


32.   தமிழ்கெழு மூவர் காக்கும் நிலம் என்னும் தொடர் இடம்பெற்ற நூல்?

        அகுறுந்தொகைபுறநானூறுஅகநானூறுநற்றிணை.


33.   மந்திரமாவது நீறு என்னும் அடியை ஞானசம்பந்தர் எதன் காரணமாகப் பாடினார்?

        அபால் குடித்தபோது பாடியதுகதவு திறக்கப் பாடியதுமன்னன் நோய்தீர்க்கப்             பாடியதுபுனல் வாதத்தின் போது பாடியது.


34.   முச்சங்கங்களும் முழு உண்மை என்று கூறியவர் யார்?

        அகே..நீலகண்டசாஸ்திரிகாசு.பிள்ளைபி.டிசீனிவாச ஐயங்கார்)                     சேஷகிரி சாஸ்திரி


35.   வீரர் என்னும் சொல் எந்நூலில் இடம்பெற்றுள்ளது?

        அபதிற்றுப்பத்துஅகநானூறுபுறநானூறுகலித்தொகை.


36.   சமயக்குரவர் நால்வரில் சற்குரு மார்க்கம் உடையவர் யார்?

        அசுந்தரர்மாணிக்கவாசகர்ஞான சம்பந்தர்அப்பர்.


37.   குறைச்சொற்கிளவி என்பது?

        அ)உரிச்சொல்இடைச்சொல்)வினைச்சொல்பெயர்ச்சொல்.


38.   சேக்கிழாரின் பெரிய புராணம் எத்தனை தொகை அடியார்களைப் பாடுகின்றது?

        அ) 63, ) 9, ) 10, ) 11


39.   திருவாய்மொழியின் 9000 படி உரையை எழுதியவர் யார்?

           அ)நம்பிள்ளை,)நஞ்சீயர்,)ஆளவந்தான்பிள்ளை,)வடக்குத் திருவீதிப்பிள்ளை.


40.   திருக்குறளை இந்தியில் மொழிபெயர்ப்பு செய்தவர் யார்?

        அ)அப்பாதீட்சிதர்)பி.டி.ஜைன்கோவிந்த பிள்ளைவைத்தியநாத நாதா


41.   கிறிஸ்தவர்களின் கலைக்களஞ்சியம்

        அ)தேம்பாவணி,)இரட்சண்யயாத்திரீகம்,)இரட்சண்யமனோகரம்,)ஏசு காவியம்.


42.   தூதுப் பொருள் பத்தினையும் வைத்து தூது இலக்கியம் பாடியவர் யார்?

      அ)அமிர்தம்பிள்ளைபத்மகிரியார்மீனாட்சி சுந்தரம்பிள்ளைகச்சியப்ப முனிவர்.


43.   மருதநில நந்தாவிளக்கம் என அழைக்கப்படும் சிற்றிலக்கியம் எது?

        அகுறவஞ்சிமடல்பள்ளுஉலா.


44.   நன்னூல் விருத்தியுரை செய்தவர் யார்?

        அ)சங்கரநமச்சிவாயர்,)மயிலைநாதர்,)கூழங்கைத்தம்பிரான்,)ஆறுமுக நாவலர்.


45.   உவமைப்போலி என்ற பெயருடைய அணி?

        அதன்மை அணிஏதுவணிஒட்டணிஉருவகவணி


46.   மாறனலங்காரம் குறிப்பிடும் அணிகளின் எண்ணிக்கை எத்தனை?

        அ) 35, ) 64, ) 54, ) 44


47.   சீவகனுக்குக் காமதிலகம் எனப் பட்டம் சூட்டியவர் யார்?


    அநச்சினார்க்கினியர்திருத்தக்க தேவர்நாதகுத்தனார்கந்தியார்.


48.   வெறியாட்டு என்பது எப்புறத்திணைக்குரிய படலம்?

        அகரந்தைவெட்சிவஞ்சிகாஞ்சி.


49.   முதல் தமிழ் – ஆங்கில அகராதியைத் தந்தவர்?

        அலாசரஸ்வீரமாமுனிவர்பெப்ரீஷியஸ்எமனோ.


50.   பின்வருவனவற்றுள் தொல்காப்பியப் புறத்திணையியலில் இடம்பெறாத திணை?

        அதும்பைநொச்சிவஞ்சிபாடாண்.

51.   , எழுத்துக்கள் எவ்வகை ஒலியன்கள்?

        அமருங்கொலிஉரசொலிஆடொலிவருடொலி.

52.   தமிழில் ஐந்திலக்கணம் கூறும் நூல்கள் மொத்தம் எத்தனை?

) 4, ) 5, ) 3, ) 6.

53.   1-3-4 சீரில் அமையும் தொடை விகற்பம் யாது?

        அகீழ்க்கதுவாய்மேற்கதுவாய்கூழைபொழிப்பு.

54.   செல்வம் என்பது எந்த மெய்ப்பாட்டின் உட்பிரிவு?

        அநகைபெருமிதம்உவகைமருட்கை.

55.   கைம்மாறு வேண்டா கடப்பாடுமாரிமாட்டு

        என்ஆற்றும் கொல்லோ உலகு – என்னும் குறளில் இடம்பெற்றுள்ள அணி?

       அவேற்றுமையணிவேற்றுப்பொருள் வைப்புஅணி)பின்வருநிலையணிதீவக         அணி.

56.    சீனிவாசராகவனின் வெள்ளைப் பறவை என்னும் கவிதைத் தொகுதிக்கு எந்த ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது?

            அ) 1967, ) 1968, ) 1969, ) 1970.

57.   பத்துப்பாட்டில் வஞ்சியடி கலந்த ஆசிரியப்பா நூல்கள் யாவை?

       அபட்டினப்பாலைமதுரைக்காஞ்சிநெடுநல்வாடைபட்டினப்பாலை)                 மதுரைக்காஞ்சிகுறிஞ்சிப்பாட்டுமுல்லைப்பாட்டுநெடுநல்வாடை.

58.   வெள்ளாடு என்பது,

        அஇலக்கணப் போலிமங்கலம்மரூஉஇடக்கரடக்கல்.

59.   பற்றிகுறித்து என்பன எவ்வேற்றுமையின் சொல்லுருபுகள்?

    அஇரண்டாம் வேற்றுமைமூன்றாம் வேற்றுமைநான்காம் வேற்றுமை)             ஐந்தாம் வேற்றுமை

60.   செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களை வேண்டிய இடங்களில் சேர்த்துப் பொருள் கொண்டால்?

        அதாப்பிசைஅளைமறிகொண்டுகூட்டு)அடிமறி

61.   போட்டியில் வெற்றிபெற்று பெண்ணைத் திருமணம் செய்தால் அது?

        அஅசுரம்இராக்கதம்பைசாசம்)ஆரிடம்.

62.   தரவுதாழிசைதனிச்சொல்சுரிதகம் என்னும் நான்கு உறுப்புகளைப் பெற்றுவரும் கலிப்பா வகை எது?

        அஅம்போதரங்கம்ஒத்தாழிசைநேரிசைகொச்சகம்.

63.   ஜெராக்ஸ் என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்

        அநகல்தொலைநகல்ஒளிப்படிஒளிப்படம்.


64.    .வே.சுஐயர்                - கயிற்றரவு

        ஆபுதுமைப்பித்தன்             - லைலா மஜ்னு

        இகு..ராஜகோபாலன்      - ஏன்

        ஈமெளனி                             -  விடியுமா

        அ) 3,1,2,4, ) 2,1,4,3,)4,3,2,1 ) 2,3,4,1.


65.   வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்த சேனாவரையர் எனப் புகழ்ந்தவர் யார்?

        அ)சிவப்பிரகாசர்சிவஞானமுனிவர்ஆறுமுகநாவலர்சாமிநாததேசிகர்.


66.   உயிர் பன்னிரெண்டும் மெய்யெழுத்தில் இடையின எழுத்துக்கள் ஆறும் பிறக்கும் இடம்?

        அமார்புமிடறுதலைமூக்கு.


67.    பிரகலாதா - பரிதிமாற்கலைஞர்

        ஆசூர்ப்பனகை – சோ.

        இசம்பவாமி யுகே யுகே – பம்மல் சம்பந்த முதலியார்

        ஈகள்வர் தலைவன் – சங்கரதாஸ் சுவாமிகள்

) 4,1, 2, 3. ) 4,3,2,1, ) 3,2,1,4, ) 2,3,4,1.


68.   அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

    அடிக்கு நெருஞ்சிப் பழம் – என்னும் குறளில் இடம்பெற்றுள்ள அணி

        அஉயர்வுநவிற்சிதற்குறிப்பேற்றம்ஏதுவஞ்சப்புகழ்ச்சி.


69.தொன்மைதானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே என்னும் தொடர் இடம்பெற்றுள்ள இலக்கண நூல் யாது?

        அ)தொல்காப்பியம்)நன்னூல்)இலக்கண விளக்கம்,)தொன்னூல் விளக்கம்.


70.  மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மாஎன்று         பாடியவர்?

            அபாரதியார்கவிமணிபாரதிதாசன்நாமக்கல் கவிஞர்.

71.   திராவிட சாஸ்திரி என பரிதிமாற்கலைஞரை அழைத்தவர் யார்?

        அ.வே.சாமிநாதையர்சி.வை.தாமோதரம்பிள்ளைபம்மல்சம்பந்த முதலியார்,             மறைமலையடிகள்.

72.   மீனாட்சிக்குறம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

    அகுமரகுருபரர்வரத நஞ்சியப்பப் பிள்ளை)விசுவநாத சாஸ்திரிவேதநாயக             சாஸ்திரி.

73.   கமலம்கஞ்சம்முண்டகம் என்னும் சொற்கள் எவ்வகைப்பட்டவை?

    அஒருபொருள் குறித்த பலசொல்பலபொருட்குறித்த ஒருசொல்)ஒரு பொருள்             குறித்த பல பெயர்த் திரிசொல்ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல்.

74.   வீரமாமுனிவர் யாரிடம் தமிழ் கற்றார்?

    அகிருஷ்ணப்பிள்ளைதாண்டவராய முதலியார்சுப்ரதீபக் கவிராயர்)                 கடிகைமுத்துப் புலவர்.

75.   கிறு என்ற நிகழ்கால இடைநிலை முதன்முதலாக இடம்பெறத் தொடங்கிய காலம் யாருடையது?

        அசங்கம் மருவியகாலம்சங்ககாலம்தொல்காப்பிய காலம்பல்லவர் காலம்.

76.   ஜி.யு.போப் மொழிபெயர்க்காத நூல் எது?

        அதிருவாசகம்புறப்பொருள் வெண்பாமாலைபெருங்கதைபுறநானூறு.

77.   மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை சரித்திரம் எழுதியவர் யார்?

    அசி.வைதாமோதரம்பிள்ளை.வே.சாமிநாதையர்ஆறுமுகநாவலர்சுப்பராய         செட்டியார்.

78.   பின்வரும் நாடகங்களுள் பம்மல் சம்பந்தனார் எழுதிய நாடகம் எது?

        அநல்லதங்காள்கலாவதிசதிசுலோசனாவீர அபிமன்யு.

79.   தமிழ் உரைநடையின் வேந்தராகப் போற்றப்பட்டவர் யார்?

        அவீரமாமுனிவர்மறைமலையடிகள்ஆறுமுகநாவலர்பண்டிதமணி

80.   தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தன் போல் ஒன்று விடாமல் குறித்து வைத்துள்ளார்.வே.சு.ஐயரின் இந்தக் கூற்று யாரைக் குறிப்பிடுகிறது.

        அமு.வரதராசனார்அண்ணாஆனந்தரங்கர்வேதநாயகம் பிள்ளை.

81.   இந்திய அரசின் பத்மபூஷன் விருது பெற்ற நாடக ஆசிரியர் யார்?

    அபம்மல் சம்பந்த முதலியார்பரிதிமாற்கலைஞர்சங்கரதாஸ் சுவாமிகள்)             மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை.

82.   குறுந்தொகையை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்?

.வே.சாமிநாதையர்நாராயணசாமி ஐயர்இராஇராகவையங்கார்செளரிப்பெருமாளரங்கன்.

83.   தமிழ்ப்பொழில் என்னும் இதழை வெளியிட்ட நிறுவனம்?

மதுரைத் தமிழ்ச்சங்கம்கரந்தைத் தமிழ்ச்சங்கம்சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்சென்னை கல்விச்சங்கம்.

84.   சிறுபத்திரிக்கைகளின் வரலாறு எந்த இதழிலிருந்து தொடங்கப்படுகிறது?

கலாமோகினிஎழுத்துகசடதபறஆனந்தவிகடன்.

85.   பக்தி இலக்கியங்களுக்கு உரை எழுதும் மரபு இச்சமயத்தவரிடம் இல்லை?

சமணம்சைவம்வைணவம்இஸ்லாமியம்.

86.   சோடசாவதானம் என்று அழைக்கப்படுபவர் யார்?

வேலாயுதப் புலவர்சபாபதி முதலியார்சுப்பராய செட்டியார்செய்குதம்பிப் பாவலர்.

87.   கள்விகுதி அஃறிணையிலிருந்து உயர்திணைக்கும் மாறிய காலம் எக்காலம்?

சங்கம் மருவிய காலம்பல்லவர் காலம்சோழர்காலம்நாயக்கர் காலம்.

88.   பத்துப்பாட்டு என்ற சொல்லாட்சியை முதன்முதல் பயன்படுத்திய உரையாசிரியர்?

)மயிலைநாதர்,)அடியார்க்கு நல்லார்இளம்பூரணர்சங்கரநமச்சிவாயர்.

89.   திருக்குறளில் இரு அதிகாரங்களுக்கு அமைந்த ஒரே தலைப்பு?

குறிப்பறிதல்குறிப்பு அறிவுறுத்தல்)புலவி ,நல்குரவு.

90.   இலக்கண விளக்கம் என்னும் நூலுக்கு எதிராக இலக்கண விளக்கச் சூறாவளி என்னும் மறுப்பு நூலை எழுதியவர்?

)வீரமாமுனிவர்,)சிவஞானமுனிவர்ஆறுமுகநாவலர்சுப்பராய தேசிகர்

91.   தொப்பி என்பது என்ன மொழிச்சொல்?

உருதுஇந்துஸ்தானிபாரசீகம் ,அரபு.

92.   இயற்சீர் நான்கோடு நேர் நேர் சேர்ந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

தண்பூதண்ணிழல்நறும்பூநறுநிழல்.

93.   அன்று வேறு கிழமை என்ற கவிதையின் ஆசிரியர் யார்?

ஞானக்கூத்தன்அபிஇன்குலாப்தமிழன்பன்.

94.   சூடாமணி நிகண்டின் ஆசிரியர் யார்?

காங்கேயர்மண்டல புருடர்ரேவணசித்தர்காளிங்கர்.

95.   புதுமைப்பித்தனால் எழுதப்படாத படைப்பு எது?

பொன்னகரம்கயிற்றரவுமுள்ளும் ரோஜாவும்கல்யாணி

96.   சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையை மையமாக வைத்து எழுதப்பட்ட ராஜம்கிருஷ்ணனின் புதினம் எது?

கரிப்பு மணிகள்கூட்டுக்குஞ்சுகள்வேருக்குநீர்குறிஞ்சித்தேன்.

97.   2013ஆம் ஆண்டுவரை சாகித்ய அகாதெமி விருதுபெற்ற நாவல்களின் எண்ணிக்கை எத்தனை?

) 22, ) 21, ) 24, ) 23.

98.   வடமொழி தொனிக் கோட்பாட்டுடன் தொடர்புடையது எது?

உள்ளுறைஇறைச்சிஉவமைமெய்ப்பாடு.

99.   பாரதிக்குப்பின் தமிழ்நாட்டின் ஓர் உண்மையான கவி பாரதிதாசன் என்று புகழ்ந்தவர்?

புதுமைப்பித்தன்கு..ராஜகோபாலன்மெளனிநா.பிச்சமூர்த்தி.

100. கற்பிற்குரிய கிளவித்தொகைகள் எத்தனை?

) 17, ) 8, ) 7, )12

101. கிரேக்க மொழியில் கலந்த தமிழ்ச்சொல் எது?

இஞ்சிதேக்குபடகுகாயல்.

102. நான் என்னும் வழக்கு இடம்பெற்ற சங்ககால நூல் எது?

பதிற்றுப்பத்துபரிபாடல்கலித்தொகைஅகநானூறு.

103. பல + பொருள் = பல்பொருள் என்பது எவ்வகைப் புணர்ச்சி?

)இயல்புதோன்றல்கெடுதல்திரிதல்.

104. ஆசாமி என்பது எவ்வகைச் சொல்?

இயற்சொல்திரிசொல்திசைச்சொல்வடசொல்.

105. தொல்காப்பியக் கடல் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

)எஸ்.வையாபுரிப்பிள்ளை,).சுப.மாணிக்கம்,)மு.வரதராசனார்,)கா.சுபிள்ளை.

106. மலையருவி என்னும் நாட்டுப்புறப் பாடல் தொகுப்பின் ஆசிரியர்?

அன்னகாமுகி.வா.ஜகந்தாதன்வானமாமலைஅழ.வள்ளியப்பா.

107. தனியொரு படைப்பாளனின் தனியொரு படைப்பினை மட்டும் ஆராயும் திறனாய்வு முறை?

வரலாற்றுமுறைமுருகியல்விளக்கமுறைவிதிமுறை.

108. திராவிட மொழிகளின் அடிச்சொல் அகராதியை உருவாக்கியவர் யார்?

எல்லீஸ்பர்ரோ எமனோகால்டுவெல்ராட்லர்

109. எட்டாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்?

பாரீஸ்சென்னைகோலாலம்பூர்)தஞ்சாவூர்.

  110. திவாகர நிகண்டு எத்தனை பிரிவுகளை உடையது?

) 10, ) 11, ) 12, ) 13.


  

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

51

52

53

54

55

56

57

58

59

60

61

62

63

64

65

66

67

68

69

70

71

72

73

74

75

76

77

78

79

80

81

82

83

84

85

86

87

88

89

90

91

92

93

94

95

96

97

98

99

100

101

   

102

103

104

105

106

107

108

109

110

 


நன்றி
பா.இளமாறன்

Post a Comment

0 Comments