Ticker

6/recent/ticker-posts

தமிழ் பொது அறிவு வினாக்கள்










தமிழ் பொது அறிவு வினாக்கள் - 1


1. தாண்டி யாருடையது துறைமுகம்  - சேரஅரசர்கள்

2. முசிறி யாருடைய துறைமுகம் - சேரஅரசர்கள்
3. சேர்ந்து உள்ளடக்கிய பகுதிகள் - கோவை, கேரளம்

4. உறையூர் யாருடைய தலைநகரம் - சோழர்கள்

5. ஆத்திப்பூ மாலையை அணிந்தவர்கள் - சோழர்

6. சூழ்ந்து உள்ளடக்கிய பகுதிகள் - திருச்சி, தஞ்சாவூர்

7. பண்டைய சோழன் களின் சின்னம் எது? புலி

8. சோழன் களின் துறைமுகம் - காவிரிபூம்பட்டினம்

9.சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் - செங்குட்டுவன்

10. இமயம்வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணிற்கு நினைவுச்சின்னம் எழுப்பிய மன்னர் -செங்கட்டுவன்

11. சங்ககாலத்தை அறிய உதவும் சான்றுகள்- அவர்களது கல்வெட்டுகள், உத்திரமேரூர் கல்வெட்டுகள், ஆதிச்சநல்லூர் கல்வெட்டுகள்

12. சங்ககாலத்தை தமிழ்நாட்டில் வடக்குஎல்லை - வேங்கடம்

13. முத்தங்கள் அமைவிடம் - தென்மதுரை

14. இரண்டாவது சங்கம் அமைவிடம் - கபாடபுரம்

15. மூன்றாவதுசங்கம் அமைவிடம் - மதுரை

16. இரண்டாம்சங்ககாலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படைநூல் - தொல்காப்பியம்

17. சங்ககாலத்தை எனப்படுவது - கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை

18. நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்டநூல் - தொல்காப்பியம்

19. வஞ்சித்து யாருடைய தலைநகரம்  - சேரஅரசர்கள்

20. பனம்பூமாலையை அணிந்தவர்கள் - சேரஅரசர்கள்

21. கருப்புப் மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - திருநெல்வேலி

22. சிவப்பு மற்றும் கருப்பு நிறமட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - வேலூர்

23. புத்தாடை அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி

24. தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்றஇடம் - பந்தமடை

25. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் - கன்னியாகுமரி

26. பொது மக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக்கலை - வில்லுப்பாட்டு

27. கைவினைப் தொழிலாளர்களால் முதன்முதலில் செய்யப்பட்ட பொருள் - செங்கல்

Post a Comment

0 Comments