Ticker

6/recent/ticker-posts

TNPSC - தமிழ்





 






அகம், புறம் - தமிழ் இலக்கண வினா விடை



1.    புறப்பொருள் வெண்பாமாலையின் திணைகள் எவ்வாறு சுட்டப்படுகின்றன?

        அகாண்டம்படலம், பெருந்திணைபொதுவியல்

2. வில்லேர் உழவர் என்று புறப்பொருள் வெண்பாமாலை யாரைக் குறிக்கிறது

           வெட்சி வீரர், கரந்தை வீரர்வஞ்சி வீரர்காஞ்சி வீரர்

3. நொச்சியார் அரணத்தை உழிஞையார் எதைக்கொண்டு உழுது வித்திடுவர்?

            காளைகுதிரையானைகழுதை

4. குதிரை மறம் என்னும் துறை பயின்று வரும் திணைகள் யாவை?

உழிஞைதும்பைஉழிஞைவாகைநொச்சிதும்பை, நொச்சிவாகை

5.  வெட்சித் திணையில் இடம்பெறும் காரிப்பிள்ளை என்பது யாரைக் குறிக்கிறது?

            கரிக்குருவிஒற்றர்வெட்சி மறவன்பிள்ளை நிமித்தகன்

6. முன் தேர்க்குரவைபின் தேர்க்குரவை பயின்று வரும் திணைகள்

உழிஞைவாகைகாஞ்சிதும்பைதும்பைவாகைகாஞ்சிஉழிஞை

7. வஞ்சித்திணையின்  துறைகள் எத்தனை?

            ) 21, ) 22, ) 20) 24

8. பகை வீரனின் தலையைக் கொண்டு வந்த மற்றொரு வீரனைக் காஞ்சி மன்னன் சிறப்பிப்பது எந்தத் துறை?

            தலைக்காஞ்சிதலைமாராயம், தலையொடுமுடிதல்மறக்காஞ்சி

9. நொச்சித்திணை எத்தனை துறைகளைக் கொண்டது?

            ) 9, ) 7, 8) 6

10. புறப்பொருள் வெண்பாமாலை எந்த நூலினை அடியொற்றி எழுதப்பட்டது?

            தொல்காப்பியம்பன்னிருபாட்டியல்பன்னிருபடலம்வீரசோழியம்

11. வாகை என்பது?

            புறத்திணை)புறப்புறத்திணை, அகத்திணைஅகப்புறத்திணை

12. தொல்காப்பியர் தலைத்தோற்றம் துறையை எப்பெயரால் குறிப்பிடுகிறார்?

            ஆகோள்சுரத்துய்த்தல்நுவலுழித் தோற்றம்தலைத்தோற்றம்

13. அதிரப் பொருவது

            வாகைதும்பை, நொச்சிகாஞ்சி

14. காஞ்சித்திணை எந்த அகத்திணைக்குப் புறனாக அமைகிறது

            கரந்தைவஞ்சிகைக்கிளைபெருந்திணை

15. அகங்கை இரண்டுடையார்க்கு புறங்கை நான்காகாதவாறு போல என்று கூறியவர்

            இளம்பூரணர்ஐயனாரிதனார்நச்சினார்க்கினியர்பேராசிரியர்

16. பகைவர்நாட்டின் செல்வங்களைக் கொள்ளையடித்தல்

            கொற்றவஞ்சிஉழுபுலவஞ்சிமழபுலவஞ்சிபெருவஞ்சி

17. அரசனின் பிறந்தநாளைச் சிறப்பித்துப் பாடுவது?

            மணமங்கலம்பொலிவுமங்கலம்நாள்மங்கலம், பரிசில்விடை

18. நடுவுநிலைத்திணை என்று தொல்காப்பியர் குறிப்பிடுவது

            பாலைகுறிஞ்சிமுல்லைமருதம்

19. தொல்காப்பியர் குறிப்பிடாமல் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் புதிய துறை

            உழிஞைதும்பைநொச்சிவாகை

20. புறப்பொருள் வெண்பாமாலை எவ்வகை யாப்பினால் எழுதப்பட்டது?

            ஆசிரியப்பாகலிப்பாவெண்பாவஞ்சிப்பா

21. பெருந்தேவனார் எவ்விலக்கண நூலின் உரையாசிரியர்

            யாப்பருங்கலம்நேமிநாதம்வீரசோழியம்இலக்கண விளக்கம்

22.  மாறனகப்பொருள் நூலின் ஆசிரியர்

மயிலைநாதர்சங்கரநமச்சிவாயர்திருக்குருகைப் பெருமாள் கவிராயர்சாமிநாத தேசிகர்.

23. தொன்னூல் விளக்கத்தின் உரையாசிரியர்

சுவாமிநாத தேசிகர்வீரமாமுனிவர்)ஜி.யூ.போப்வைத்தியநாத தேசிகர்

24. தொல்காப்பியத்திற்கு பேராசிரியர் உரை எழுதிய இயல்கள்

பொருள் முன்னான்கு இயல்கள்பொருள் இடை நான்கு இயல்கள்பொருள் பின்னான்கு இயல்கள்சொல் பின்னான்கு இயல்கள்

25. விளிமரபு என்பது சொல்லதிகாரத்தின் எத்தனையாவது இயல்

            ) 3, ) 5, 4) 6

26.  உரையாசிரியர் என்று அழைக்கப்படுபவர்

            பேராசிரியர்சேனாவரையர்நச்சினார்க்கினியர்இளம்பூரணர்

27. நன்னூல் எழுத்ததிகாரத்தின் பகுதிகள் எத்தனை?

            ) 11, ) 10, 12) 13

28. இறையனார் அகப்பொருள் எத்தனை நூற்பாக்களைக் கொண்டுள்ளது

            60, )70, ) 80, ) 55

29.  குற்றேவல் செய்பவர்

            இளையர்பாங்கர்பாகர்அறிவர்

30. துயிலும்போதும் களிப்பின் போதும் மணக்கும் முறை

            தெய்வம்பைசாசம்இராக்கதம்பிரசாபத்தியம்

31. தலைவனுடைய காதலைத் தோழி இழித்துக் கூறுதல்

            இயற்பட மொழிதல்இயற்பழித்தல், படைத்துமொழிதல்சேட்படை

32. மனைவியை இழந்த தலைவனின் தனிமைநிலை

            தாபதநிலைசுரநடைதபுதாரநிலைமுதுபாலை

33. தூதிற் பிரிவுக்குரிய காலம்

            1) 2, ) 3, ) 4

34. நெல்லரிகிணை என்னும் இசைக்கருவி

            குறிஞ்சிமுல்லைமருதம்நெய்தல்

35. பாடி என்னும் ஊர் எத்திணைக்குரியது

            குறிஞ்சிமுல்லைமருதம்நெய்தல்

36. தலைவி தான் கொண்ட களவு ஒழுக்கத்தை முறையாக வெளிப்படுத்தல்

            வரைவு மலிதல்அறத்தொடு நிலைஉடன்போக்குமீட்சி

37. களவில் கூற்றுக்கு உரியவர்கள் எத்தனை பேர்

            6) 7, ) 8, ) 9

38) கற்பில் கூற்றுக்கு உரியவர்கள் எத்தனை பேர்

            13) 14, ) 15, ) 16

39) சிறுபொழுதின் கால அளவு?

            10 நாழிகை) 12 நாழிகை) 8 நாழிகை) 9 நாழிகை

40) நம்பியகப்பொருள் உணர்த்தும் கற்புப் பிரிவின் வகைகள் எத்தனை?

            ) 8, ) 7, 6) 5

41) பாங்கி யாரிடம் அறத்தொடு நிற்பாள்

            தோழிநற்றாய்செவிலித்தாய்தலைவன்

42) கைகோள் எத்தனை வகைப்படும்

            ) 3, 2) 4, ) 5

43) வருணன்  மேய

            காடுறைதீம்புனல்மைவரைபெருமணல்

44) சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறாஅர் என்னும் நூற்பா இடம்பெற்ற இயல்

            களவியல்அகத்திணையியல், கற்பியல்பொருளியல்

45) கொடிச்சி எந்நிலத்திற்குரிய பெண்பால் பெயர்

            குறிஞ்சிமுல்லைமருதம்நெய்தல்

46) மகிழ்நன் எந்நிலத்திற்குரிய ஆண்பால் பெயர்

குறிஞ்சிமுல்லைமருதம், நெய்தல்

47. கழுநீர் எந்நிலக்குரிய பூ

குறிஞ்சிமுல்லைமருதம், நெய்தல்

48. சாதாரி எந்நிலத்திற்குரிய  பண்

குறிஞ்சிமுல்லைமருதம்நெய்தல்

49. பெருமையும் உரனும் ஆடூஉ மேன

தொல்காப்பியம்நம்பி அகப்பொருள்மாறனகப்பொருள்இறையனார் அகப்பொருள்

50. வரைவு என்பது

            களவுகாந்தர்வம்)திருமணம்உடன்போக்கு



Post a Comment

0 Comments